மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணை தயாரித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள் மட்டுமே ஒப்பந்த எழுத்தராக பணியாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். 18 பேரிடம் ரூ.13.15 லட்சம் மோசடி செய்த புகாரில் வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
The post அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.