சென்னை செங்குன்றத்தில் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கைது

சென்னை: சென்னை செங்குன்றத்தில் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து, செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைதாகினர். ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன், பா.ஜ.க. ஓபிசி அணி மாநில நிர்வாகியாக உள்ளார். சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் வைத்து மிளகாய் பொடி வெங்கடேசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை செங்குன்றத்தில் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கைது appeared first on Dinakaran.

Related Stories: