தமிழகம் கோவை பெண் காட்டு யானை உயிரிழப்பு! May 20, 2025 கோவாய் மருதமலை கோவை : கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது. யானைக்கு காதுகள் மூலமாக குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுத்து குணப்படுத்த வனத்துறையினர் முயன்றும் பலனளிக்கவில்லை. The post கோவை பெண் காட்டு யானை உயிரிழப்பு! appeared first on Dinakaran.
மதுரை அருகே நள்ளிரவில் அட்டகாசம் ஏட்டுவை அறைக்குள் தள்ளி பூட்டி காவல் நிலையம் சூறை: தப்பிய போதை வாலிபர்களுக்கு வலை
ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் ஓபிஎஸ்சின் எம்எல்ஏ பதவி பறிபோகிறது: சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோசனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சைக்கு 2 நாள் சுற்றுப்பயணம் பாசனத்துக்காக கல்லணையை இன்று திறந்து வைக்கிறார்
எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான் இருப்பிடத்தை தக்க வைக்க பேசுறவங்களை கண்டுக்காதீங்க…அண்ணாமலைக்கு ஆர்பி.உதயகுமார் பதிலடி
கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்? சீமான் கேள்வி
இரண்டாக உடையும் பாமக அன்புமணி தலைமையில் இன்று முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்: தலைவர் பதவியில் தொடர தீர்மானம்? செல்வாக்கை நிரூபிக்க கிராமம் கிராமமாக செல்கிறார்
தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே எடப்பாடிக்கு வேலையாகி விட்டது: அமைச்சர் ரகுபதி தாக்கு
தமிழக மருத்துவ கட்டமைப்பு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது: ரூ.5,878 கோடியில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம் ஒப்புதல் நிராகரிப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு