இதுகுறித்து நெலாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின்பேரில் அவரது மருமகள் ஹயாருனிஷா, அவரது தங்கை ஹசினா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், இருவரும் நகைக்காக மைமூனாவை கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 6 பவுன் நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். நகைக்காக மாமியாரை மருமகளே அடித்து கொன்ற சம்மபவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post நகைக்காக மாமியாரை கொன்ற மருமகள் கைது: தங்கையும் சிக்கினார் appeared first on Dinakaran.