தள்ளுவண்டிக்கடை மீது கார் மோதல்: வாலிபர் கைது

 

திருப்பூர்,மே 6: திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் மது போதையில் காரை ஓட்டி வந்த சச்சின் (22) என்பவர் சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடை மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.
இந்த விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வீரபாண்டி போலீசார் மதுபோதையில் வாகனத்தை இயக்கி மனித உயிருக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சச்சின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

The post தள்ளுவண்டிக்கடை மீது கார் மோதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: