சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

மதுரை: சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது. சிபிஐ மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வருகின்றன. சிபிஐ விசாரணை அமைப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கின்றனரா? என வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post சிபிஐ மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து appeared first on Dinakaran.

Related Stories: