மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை

ஈரோடு, மார்ச் 20: ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த மாதையனின் மனைவி அமுலு (42). இவரது மகன் செல்லதுரை 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால், கடந்த ஜன.24ம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

‘மகன் இறந்ததால் அமுலு கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அமலு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து மாதையன் அளித்த புகாரின் பேரில், கருங்கல்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: