தமிழகம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் பலி..!! Nov 30, 2023 சுப்பிரமணிய சுவாமி கோயில் திருச்செந்தூர் தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தார். கோயில் அருகே புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்திருந்த போது மின்கசிவு ஏற்பட்டதில் பக்தர் பிரசாத் பலியானார். The post சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் பலி..!! appeared first on Dinakaran.
பாஜக நிர்வாகி அருவருக்கத்தக்க மோசமான பதிவுகளை முகநூலில் பதிவிட்டு வருகிறார் : உயர்நீதிமன்றம் காட்டம்!!
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல்!!
மக்களுடன் முதல்வர் திட்டம்.. மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
“வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா?” : ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!!