இந்தியா சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு Jan 22, 2026 சத்தீஸ்கர் ராய்ப்பூர் பலோடா பஜார்-பட்டாபரா மாவட்டம் ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் நிலக்கரி உலை வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘ஐஐடி’ மாணவர்கள் 65 பேர் தற்கொலை: மாதத்திற்கு ஒருவர் சாவு என அதிர்ச்சி தகவல்
ஜம்மு – காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு
எஸ்ஐஆர் பணிகளில் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
ஐதராபாத் அருகே தனியார் பயணிகள் பேருந்தின் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ஐதராபாத் அருகே தனியார் பயணிகள் பேருந்தின் டயர் வெடித்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த ஆளுநர் மறுப்பு: அமைச்சர்கள் சமாதான முயற்சி
வங்கதேசத்தில் வன்முறை அச்சுறுத்தல் இந்திய தூதர், அதிகாரிகளின் குடும்பத்தினர் தாயகம் திரும்புமாறு ஒன்றிய அரசு அறிவுரை
சபரிமலை ஐயப்பனின் சொத்தை கூட்டமாக சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர்: 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் காட்டம்
எஸ்ஐஆர் விசாரணைக்கு பயந்து தற்கொலை தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு பதிவு: மேற்கு வங்க போலீஸ் நடவடிக்கை