தமிழகம் பழவேற்காட்டில் 1,000 படகுகள் கரையில் நிறுத்திவைப்பு..!! Oct 27, 2025 பழவேற்காடு திருவள்ளூர் திருவள்ளூர்: பழவேற்காட்டில் சுமார் 1,000 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கை காரணமாக 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டில் ஜன.7ம் தேதி வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும்: வானிலை மையம் தகவல்
“அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு” – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காவல் உதவி ஆய்வாளர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் 750 பேருக்கு பணி நியமன ஆணை; போதை பொருட்கள் தடுப்பில் சமரசம் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி
“அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் மற்றும் புத்தாண்டு பரிசு” – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்தாண்டின் முதல் போட்டி; தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 600 காளைகள் ஆக்ரோஷ பாய்ச்சல்: 300 வீரர்கள் மல்லுக்கட்டு
ஜனவரி 6-ல் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ரத்து: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு