பள்ளி திறக்கும் முதல் நாளில் புத்தகம் தர நடவடிக்கை: தமிழ்நாடு பாடநூல் கழகம்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. 2025-26ம் கல்வியாண்டிற்கு தேவையான 99% புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார்நிலையில் உள்ளன. 4.16 கோடி புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன.

The post பள்ளி திறக்கும் முதல் நாளில் புத்தகம் தர நடவடிக்கை: தமிழ்நாடு பாடநூல் கழகம் appeared first on Dinakaran.

Related Stories: