86 பெண் காவலர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 86 பெண் காவலர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் உத்தரவுப்படி பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post 86 பெண் காவலர்களை விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: