பதலராமரெட்டி சட்ட கல்லூரியில் சட்டம் படித்து 1992ல் ஆந்திரா பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். கிரிமினல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் அமலாக்கத்துறை, சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகியுள்ளளார். கடந்த 2022ல் தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
The post சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக தெலங்கானா ஐகோர்ட் நீதிபதி சுரேந்தர் பதவியேற்பு; தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் பதவி பிரமாணம் செய்துவைத்தார் appeared first on Dinakaran.