இதனையடுத்து கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கோயிலுக்கு வந்த அர்ச்சகர் கோயில் கதவில் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோயில் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேரன்மகாதேவி போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post சேரன்மகாதேவியில் துணிகரம்: கோயில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.