குற்றம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது May 14, 2025 திருச்செங்கோட் அரசு மருத்துவமனை நாமக்கல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை கோபி திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தின மலர் நாமக்கல்: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொந்தரவு செய்த நாகர்பள்ளத்தைச் சேர்ந்த கோபி(22) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். The post திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது appeared first on Dinakaran.
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவரை கூலிப்படை கொலை செய்வதை ரசித்து பார்த்த மனைவி: திடுக் தகவல்கள் அம்பலம்