அப்போது, நாய்கள் சத்தம் போட்டதால், டூவீலரை திருப்பிக்கொண்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அதே இடத்திற்கு வந்து அங்கு நின்றிருந்த நாயை, அந்த வாலிபர் துப்பாக்கியால் சுட்டார். சத்தம் கேட்டு மற்றொரு நாய் வரவே, இருவரும் டூவீலரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பட்டணம் பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
The post துப்பாக்கியுடன் டூவீலரில் சுற்றி திரிந்த ஜோடி வீடியோ வைரல் appeared first on Dinakaran.