அதுதான் ஒன்றிய அரசின் நோக்கமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நம் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க உறுதியேற்போம். 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக் கல்விக் கனவு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றால்தான் சாத்தியப்படும் எனும் மோடி அரசின் கயமைத்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் எச்சரிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தேர்வில் வெற்றி பெற்றால்தான் மேல்படிப்பு என 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் கல்விக்கனவை சிதைப்பதா?: ஒன்றிய அரசுக்கு திமுக மாணவர் அணி கண்டனம் appeared first on Dinakaran.