தமிழகம் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!! Apr 28, 2025 நெல்லை செந்தில்குமார் அழகனேரி நெல்லை நீதிமன்றம் முருகன் விஜயகுமார் நெல்லை: அழகனேரியில் 2018-ல் செந்தில்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் முருகன், விஜயகுமார் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. The post கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.
இந்திய எல்லையில் மீன்பிடித்த நாகை மீனவர்களின் படகு மீது ரோந்து கப்பலால் மோதி தாக்குதல்: வலைகள் அறுப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்
ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பரங்கிமலை ரயில் நிலைய திறப்பு விழாவில் எல்.முருகன் பேச்சு
கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25% ஒதுக்கீடுக்கு தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி எவ்வளவு?: ஒன்றிய அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
தங்க நகை அடமானம் புதிய விதிகளால் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கிய ஆர்பிஐ: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடை மூலம் சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
தமிழகத்தில் 24 மாவட்டங்களில் 3,390 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.1.99 லட்சம் கோடி முதலீடுகள்: 8.79 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: சிப்காட் மேலாண்மை இயக்குநர் தகவல்
விசாரணை நீதிமன்றங்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத போலீசார் மீது நடவடிக்கை: ஐகோர்ட் கிளை உத்தரவு
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும்: கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு