இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை கோவைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணி மீது போதைப்பொருட்கள் சட்டம் மற்றும் சுங்கச்சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விமானத்தில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா கோவையில் பறிமுதல் appeared first on Dinakaran.