அதன்படி அவரது மூத்த மகன் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் நேற்று (22ம் தேதி) நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டியாக பொறுப்பேற்றார். இவர் நாகூர் ஆண்டவரின் 11ம் தலைமுறை ஆதீனமாவர். பாரம்பரிய முறைப்படி செய்யது முஹம்மது கலிபா சாஹிபுக்கு நாகூர் ஆண்டவரின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு குண்டுகள் முழங்க, நாகூர் ஆண்டவரின் சன்னதி திறக்கப்பட்டு பாத்திஹா நிகழ்ச்சி நடந்தது.
The post 470 ஆண்டு வழக்கத்தின்படி நாகூர் தர்காவுக்கு புதிய டிரஸ்டி appeared first on Dinakaran.