குற்றம் ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை Apr 11, 2025 திருவள்ளூர் கடப்பள்ளி ஆதானி நவீன் குமார் ஆகாஷ் அவினாஷ் தேசிங்கு குணசீலன் சந்தோஷ் வெங்கடேஷ் திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்த கன்டெய்னரில் இருந்து ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயமானது. இந்த வழக்கில் நவீன்குமார், ஆகாஷ், அவினாஷ், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். The post ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை appeared first on Dinakaran.
சங்கரன்கோவில் அருகே பயங்கரம்; கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி வெட்டிக்கொலை: 2 பேர் கைது ; இருவருக்கு வலை
மாநில அளவில் வாலிபால் ஆட வைப்பதாக ஆசைகாட்டி பிளஸ் 2 மாணவியிடம் அத்துமீறல் பயிற்சியாளர் போக்சோவில் கைது: பயிற்சிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பதாக தானே புகார் செய்து சிக்கினார்
சங்கரன்கோவில் அருகே பயங்கரம்; விவசாயி சரமாரி வெட்டிக்கொலை: உடலை வாங்க மறுப்பு பதற்றம், போலீஸ் குவிப்பு
சாலையில் செல்போனில் பேசியபடி செல்லும் இளம்பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது : பைக் பறிமுதல்