செம்பு கம்பிகளை திருடி விற்ற 4 பேர் கைது

திருவாரூர்: விவசாய நிலங்களில் உள்ள மின்மாற்றியில் செம்பு கம்பிகளை திருடி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாகையைச் சேர்ந்த ஜான் பீட்டர், மகேஷ் குமார், ரஜினிகாந்த், வெற்றிச்செல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பழையவலம் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களில் உள்ள மின்மாற்றிகளில் இருந்து செம்புக் கம்பிகள் திருடியுள்ளனர்.

The post செம்பு கம்பிகளை திருடி விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: