ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா உரப்புலி கிராம தலையாரியாக உள்ள ராசையா கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது ராசையாவை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.
The post பரமக்குடி: லஞ்சம் வாங்கிய தலையாரி கைது appeared first on Dinakaran.