மேற்குவங்கத்தில் வக்ஃபு சட்டம் அமலாகாது: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வக்ஃபு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பிளவு ஏற்படுத்த எந்த வாய்ப்பும் இருக்காது. சிறுபான்மை மக்களையும் அவர்களின் சொத்துகளையும் தான் பாதுகாப்பேன் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

The post மேற்குவங்கத்தில் வக்ஃபு சட்டம் அமலாகாது: மம்தா பானர்ஜி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: