உகாதி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்!!

கிருஷ்ணகிரி: ரமலான் பண்டிகையை ஒட்டி பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வள்ளியூர், திருமங்கலம், செஞ்சி, புதுக்கோட்டை, வேப்பூர் ஆகிய ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி சந்தையில் மட்டும் உகாதி, ரமலான் பண்டிகைக்காக இன்று மட்டும் சுமார் ரூ.10 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post உகாதி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்!! appeared first on Dinakaran.

Related Stories: