சீர்மரபினர் சமூகத்தினருக்கு ஒற்றைச் சான்றிதழ் தரும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்: டி.டி.வி.தினகரன் கோரிக்கை

சென்னை: சீர்மரபினர் சமூகத்தினருக்கு ஒற்றைச் சான்றிதழ் தரும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் சீர்மரபினர் ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களை பெற ஒற்றைச் சான்றிதழ் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

The post சீர்மரபினர் சமூகத்தினருக்கு ஒற்றைச் சான்றிதழ் தரும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்: டி.டி.வி.தினகரன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: