சென்னை வங்கிகளில் மோசடி: 4 பேர் கைது

சென்னை: சென்னை வங்கிகளில் ரூ.2.50 கோடி வரை தனிநபர் கடன் வாங்கி மோசடி செய்த ஆந்திர கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கிகளில் வேலை செய்பவர்களுடன் கூட்டு சேர்ந்து ஐடி ஊழியர்கள், கூலித்தொழிலாளி எனக்கூறி தனிநபர் கடன் வாங்கி உள்ளனர். ஆந்திராவைச் சேர்ந்த ஏகாம்பரம், கங்காராஜ், கிருஷ்ணமூர்த்தி, குமார் ஆகியோர் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தனர்.

The post சென்னை வங்கிகளில் மோசடி: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: