தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்.

The post தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் வெப்ப அலை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: