வேங்கைவயல்-3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நிறைவு..!!

சென்னை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நிறைவு பெற்றது. சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்றது. வழக்கில் ஏற்கனவே 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை, ஒரு காவலர் உள்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல்-3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: