தமிழகம் பொன்னேரியில் ஒருவர் வெட்டி கொலை..!! May 08, 2024 பொன்னேரி திருவள்ளூர் சிவகுமாரின் பிஎன் கண்டிகை திருவள்ளூர்: பொன்னேரி அருகே பி.என்.கண்டிகையில் சிவக்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிவக்குமார் வீட்டில் இருந்த போது வந்த கும்பல் அவரை ஓட விட்டு வெட்டி கொலை செய்தது. The post பொன்னேரியில் ஒருவர் வெட்டி கொலை..!! appeared first on Dinakaran.