புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில், பாசி எவ்வாறு வந்தது?. குடிநீர்த் தொட்டிகள் இவ்வாறுதான் பராமரிக்கப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

The post புதுக்கோட்டை அருகே குடிநீரில் சாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: