மத்திய சென்னை பாஜக வேட்பாளர் மீது வழக்கு..!!

சென்னை: தேர்தல் விதிகளுக்கு முரணாக அதிக செலவு செய்த மத்திய சென்னை பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் தான் செலவு கணக்கை தரவேண்டும் என்பதால் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைய விளக்கத்தை ஏற்று சுயேட்சை வேட்பாளர் அன்பழகன் வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

The post மத்திய சென்னை பாஜக வேட்பாளர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: