சென்னை பாரிமுனை சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்..!!

சென்னை: சென்னை பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை 3 மாதங்கள் ஒருவழிப்பாதையாக செயல்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4வது ரயில் பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் அடுத்த 3 மாதத்திற்கு சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக செயல்படும். காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.

The post சென்னை பாரிமுனை சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: