திண்டுக்கல் : பழனி அருகே கோயில் சிலைகள் காணாமல்போனது குறித்து கேள்வி கேட்டவர்களை கோயிலில் அனுமதிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. சிலைகள் காணாமல்போனது தொடர்பாக கேள்வி கேட்டவர்களை கோயிலில் அனுமதிக்க மறுப்பதாக போலீசில் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.