தமிழ்நாட்டின் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழ்நாட்டின் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டின் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: