தமிழகம் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை..!! May 06, 2024 சென்னை ஆயர்விளக்கு அப்பல்லோ மருத்துவமனை தின மலர் சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. நாய்கடித்து படுகாயம் அடைந்த 5 வயது சிறுமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். The post நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை..!! appeared first on Dinakaran.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு
இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம்: முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தர முடிவு