நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை..!!

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. நாய்கடித்து படுகாயம் அடைந்த 5 வயது சிறுமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post நாய் கடித்து குதறிய சிறுமிக்கு நாளை அறுவை சிகிச்சை..!! appeared first on Dinakaran.

Related Stories: