மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன் உறங்கியபோது கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்பு..!!

மதுரை: மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன் உறங்கியபோது கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டது. நெல்லையை சேர்ந்த சுந்தரி என்பவரின் 6 மாத குழந்தை சக்திபிரியாவை பெண் ஒருவர் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. சுந்தரியின் 6 மாத குழந்தையை மதுரை ரயில் நிலையம் அருகிலேயே காவல்துறையினர் மீட்டனர்.

The post மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன் உறங்கியபோது கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: