குற்றம் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!! May 04, 2024 சென்னை நூர்தீன் மாதவரம் நந்தகுமார் வேப்பேரி, சென்னை சென்னை : சென்னையில் உறவுக்கார பெண்ணுடன் பழகியதை தட்டிக்கேட்ட அவரது தந்தையை தாக்கிய காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியைச் சேர்ந்த நந்தகுமாரை தாக்கிய மாதவரம் காவலர் நூர்தீன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. The post பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா பறக்க முயன்ற 4 பேர் கைது: ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்தவர்கள்