பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!!

சென்னை : சென்னையில் உறவுக்கார பெண்ணுடன் பழகியதை தட்டிக்கேட்ட அவரது தந்தையை தாக்கிய காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியைச் சேர்ந்த நந்தகுமாரை தாக்கிய மாதவரம் காவலர் நூர்தீன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

The post பெண்ணின் தந்தை மீது தாக்குதல் : காவலர் மீது வழக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: