பெண்ணிடம் தவறாக நடந்த பிஸியோதெரபிஸ்ட் கைது

விழுப்புரம் : விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்ததாக பிஸியோதெரபிஸ்ட் கைது செய்யப்பட்டார். தனியார் மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்ட் ஆக உதவி மருத்துவர் சந்தோஷ்குமார் பணியாற்றி வருகிறார். சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு உதவி மருத்துவர் பாலியல் தொல்லை தந்ததாக விழுப்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post பெண்ணிடம் தவறாக நடந்த பிஸியோதெரபிஸ்ட் கைது appeared first on Dinakaran.

Related Stories: