திருத்தணி அருகே பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கடத்தல்..!!

திருவள்ளூர்: திருத்தணி அருகே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கடத்தப்பட்டுள்ளார். சிறுவனை கடத்திச் சென்று கிரிக்கெட் மைதானத்தில் வைத்து பேட், ஸ்டெம்பால் கும்பல் சரமாரியாக தாக்கியது. சிறுவனை கடத்திச் சென்று தாக்கிய செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post திருத்தணி அருகே பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கடத்தல்..!! appeared first on Dinakaran.

Related Stories: