அதற்குள் கட்டிடத்தில் இருந்த காவல்துறையினர் அலுவலக மாடியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மொட்டை மாடியில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்துல் எந்த வித ஆவணங்களும் பாதிக்கப்படவில்லையென முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இது குறித்து எழும்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தீ அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் அங்கு இருந்த மின்சாதன பொருட்களை அகற்றி முழுமையாக தீயை அணைத்தனர்.
The post சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ள மொட்டைமாடியில் திடீர் தீ விபத்து..!! appeared first on Dinakaran.