சென்னை: தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- திண்டுக்கல்
- மதுரை
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- பிறகு நான்
- திருவாரூர்
- திருச்சி
- விருதுநகர் மாவட்டங்கள்
