சென்னை: வட மாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழக அரசியல் தலைகீழாக மாறிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். சிறுபான்மை, பட்டியலின மக்களின் வாக்குகளை நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம் என அவர் தெரிவித்தார்.
The post வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது: திருமாவளவன் appeared first on Dinakaran.
