கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கீழ மணக்குடி, மேல மணக்குடி, கோவளம், புதுகிராமம், வாவுத்துறை, குமரி, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

The post கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை appeared first on Dinakaran.

Related Stories: