தமிழகம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது Jun 11, 2025 மயிலாடுதுறை மது மோகன் சேத்தூர் பெரம்பூர் மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். பெரம்பூர் அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் மதுமோகன் போக்சோவில் கைதாகினார். The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.
புதுச்சேரியில் இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி: கண்டுகளித்த முதலமைச்சர், துணைநிலை ஆளுநர்
சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையாக நடவடிக்கை : சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துங்கள்… அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி
அடிபணிந்த இயக்கமாக மாறிவிட்டது அதிமுக… டெல்லி தான் ஸ்விட்ச் போர்டு : திமுகவில் இணைந்த மைத்ரேயன் பேட்டி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாக்கு திருட்டுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!
அரசுப் பள்ளியாக மாற்ற 8 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்: நிர்வாகமே இல்லாமல் செயல்படும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
சுதந்திர விழாவின் போது, பள்ளிகளில் பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்தக்கூடாது: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்..!!
திரையுலகில் ஸ்டைலாலும் தனித்துவ நடிப்பாலும் 50 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி