கடந்த 7ம் தேதி நமது பாதுகாப்பு படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி கொடுத்தன. நமது பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 140 கோடி மக்களின் கூட்டு உழைப்பின் வெற்றி. இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நமது தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது போரின் காலமல்ல; அதேநேரம் தீவிரவாதத்தின் காலமும் இல்லை’ என்றார்.
The post இப்போது போரின் காலமல்ல; தீவிரவாதத்தின் காலமும் இல்லை: வானொலியில் மோடி கருத்து appeared first on Dinakaran.