விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்

அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். விஜய் ரூபானியின் மறைவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சாதாரண தொண்டராக இருந்து முதல்வர் பதவி வரையில் உயர்ந்தவர் விஜய் ரூபானி எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

The post விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: