இந்த வெடிக்காத குண்டுகள், எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்களின் போது வீசப்பட்டவை. அவை பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு இந்த குண்டுகளைக் கண்டுபிடித்தனர். பின்னர், அவை மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்’ என்று கூறின.
The post பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட 42 வெடிக்காத குண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.