விமானத்துக்கு மிரட்டல் வந்தபோது, இந்திய வான்வெளிக்கு வெளியேதான் விமானம் வந்து கொண்டிருந்தது. மீண்டும் ஜெர்மனிக்கோ அல்லது அருகிலிருக்கும் விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லுப்தான்சா ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், ஐதராபாத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் மீண்டும் ஜெர்மனிக்கு விமானம் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.