ஆந்திராவில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி உயிரிழந்தனர். காருக்குள் அமர்ந்து விளையாடியபோது திடீரென்று கதவு மூடிக் கொண்டு திறக்க முடியாததால் 4 பேரும் உயிரிழந்தனர். உதய் (8), சாருமதி (8), சாரிஷ்மா (6), மானஸ்வி (6) ஆகியோர் காருக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர்.

The post ஆந்திராவில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் காருக்குள் சிக்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: